![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/unnamed-5.jpg?resize=671%2C503&ssl=1)
புத்தாக்க அரங்க இயக்கம் நடத்தும் மெய்நிகர் இணையவழி பன்னாட்டு அரங்க கதையாடல் தொடர் 09 நிகழ்வு மார்கழி மாதம் 5,6,7,8,9 ஆகிய திகதிகளில் இரவு 7 மணிக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/received_859684521377601-3.jpeg?resize=691%2C960&ssl=1)
05.12.2021 ஞாயிற்றுக்கிழமை நிகழ்வில் பா.அ.ஜயகரன் நாடகநெறியாளர் நாடகஎழுத்தாளர் இயக்குநர் நாளை அரங்க பயிற்சிப்பட்டறை (கனடா)
“கனேடிய தமிழ் சீரிய நாடக தொடக்கமும் வளர்ச்சியும். தேடகத்தின் செயற்பாடும் எனது நாடக அனுபவங்களும்.” ,
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/received_617912469318055-3.jpeg?resize=691%2C960&ssl=1)
06.12.2021 திங்கட்கிழமை நிகழ்வில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக வாழ்நாட் பேராசிரியர் அ.சண்முகதாஸ் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் நாடகப்பணிகளும் கூத்துப் புத்தாக்கமும்
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/received_456205542523641-3.jpeg?resize=691%2C960&ssl=1)
07.12..2021செவ்வாய்க்கிழமை நிகழ்வில் பிரளயன்
நாடகச்செயற்பாட்டாளர் , திரைப்பட இயக்குநர்
(தமிழ்நாடு இந்தியா )
தமிழ் சூழலில் “வீதிநாடகம்” வடிவ உள்ளடக்கமும் வளர்ச்சிப்போக்கும்,
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/received_593996151675501-1.jpeg?resize=691%2C960&ssl=1)
08.12..2021 புதன்கிழமை நிகழ்வில்
தேசிய கல்வி நிறுவகம் அழகியற்துறை விரிவுரையாளர் கலாநிதி றாகினி திருக்குமரன் அரிதார அரம்பையர் (தேவரடியார் பற்றிய சமூகப் பார்வை) ,
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/received_436064814729849-3.jpeg?resize=691%2C960&ssl=1)
9.12.2021 வியாழக்கிழமை நிகழ்வில் மாவை நித்தியானந்தன் நாடகச்செயற்பாட்டாளர் (அவுஸ்ரேலியா) சிறுவர் நாடகத் துறையும், எனது அனுபவங்களும்
ஆகிய விடயங்களில் கதையாடவுள்ளனர் .
நிறைவுரையினை புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கவுள்ளார்கள்.
இவ் இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி இலக்கம் 647334 8261கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.