செய்திகள்விளையாட்டு

நாணயச்சுழற்சியில் வென்றது இந்தியா!!

Indian team

பூனேவில்  சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறுகின்றது.


 இன்றைய  போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்படத்  தீர்மானித்துள்ளது.

இவ்விரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளை கொண்ட இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button