இந்தியாசெய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது இந்தியா!!

india

சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இந்தியா தளர்த்தியுள்ளது.

இந்திய மத்திய சுகாதார அமைச்சகத்தினால். இன்று இந்த திருத்தப்பட்ட புதிய வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள், 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலுக்குப் பதிலாக, 14 நாட்கள் சுயமாக தங்கள் உடல்நிலையை கண்காணித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இந்த புதிய தளர்வு அமுலுக்கு வரவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button