இந்தியாசெய்திகள்

இலங்கை தொடர்பில் ஆராய இந்தியாவில் சர்வ கட்சிக் கூட்டம்!!

India

இலங்கையின் நிலைப்பாடு குறித்து ஆராய்வதற்காக இந்தியாவில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சர்வகட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து பேசப்படுவதுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் விளக்கங்களை வழங்கவுள்ளனர்.

இலங்கை ஏதிலிகள் தொடர்பிலும் பேசப்படும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரல்ஹோட் ஜோக்ஷி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button