இந்தியாசெய்திகள்

இந்தியாவில் தற்கொலைத் தாக்குதல் – அல்கொய்தா எச்சரிக்கை!!

India

அல்கொய்தா அமைப்பு, இந்தியாவில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபுர்சர்மா நபிகள் நாயகம் குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு இஸ்லாமிய நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்த நிலையில் அல்கொய்தா அமைப்பு , ‘இந்தியா மீது தற்கொலைத்தாக்குதல் நடத்துவோம்’ என எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி, மும்பை, உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய இடங்களில் தற்கொலைத்தாக்குதல் நடத்துவோம் எனவும் காவி பயங்கரவாதிகள் காத்திருங்கள் எனவும் தான் 6 ம் திட்டமிடப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button