![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/srilanka_vs_india.jpg?resize=525%2C394&ssl=1)
இந்திய மத்திய வங்கியினால் இலங்கைக்கான 400 மில்லியன் டொலர் கடன் நாணயப்பரிமாற்ற கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பன்முகப்படுத்தப்பட்ட ஆதரவு தொடர்வதாகவும் இலங்கைக்கான தற்போதைய நாணயம் சார் ஆதரவாக, இந்த காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்த 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணயப் பரிமாற்ற கால எல்யே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.