இலங்கைசெய்திகள்

இலங்கையின் நிலை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு!!

IMF

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் தாம் அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெர்ரி ரைஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய முடிவுகளை அடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுக்கள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button