![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/09/image-37.png?resize=708%2C402&ssl=1)
பிரித்தானிய மகாராணியின் இறுதிக்கிரியைகள் காரணமாக எதிர்வரும் 19ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அவரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அன்றைய தினம் தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்