இலங்கைசெய்திகள்

நெடுங்கேணியில் தாய் ஒருவரின் சிகிச்சைக்கு உதவி கோரல்!!

help for treatment

 வவுனியா நெடுங்கேணியில் வசித்துவரும் திருமதி சுந்தரலிங்கம் புவனேஸ்வரி வயது 69 நுரையீரலில் கிருமித் தொற்று ஏற்பட்டு பழுதடைந்த நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் . மேற்கொண்டு சிகிச்சை பெறுவதற்கு அன்புள்ளம் கொண்ட கொடையாளர்கள் அனைவரிடமும் பண உதவி கோருகின்றார் . உங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றார் . தொடர்புகளுக்கு : 0762599920+094762599920 PEOPLE’S BANK 040 2 00 100 97873 Nedunkeny

Related Articles

Leave a Reply

Back to top button