செய்திகள்புலச்செய்திகள்

அன்னையர் தினத்தில் வழங்கப்பட்ட உதவி!!

Help

இன்று அன்னையர் தினத்தினை முன்னிட்டு புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் கிரிஜா சுரேஸ் தம்பதிகள் மிகவும் வறுமை நிலையில் இருக்கும் தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி மகிழ்ந்தனர்.

பெற்ற தாயைப் போற்றும் முகமாக வயதான தாய்மார்க்கு பொதிகளை வழங்கி வைத்த

கஜிதா சுரேஸ் தம்பதிகளுக்கு பயனாளர்கள் தமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இன்றைய அன்னையர் தினத்தில் இந்த நல்மனம் கொண்டு இல்லாதோர்க்கு உதவி மகிழும் தம்பதிகளின் பெற்றோருக்கும் தம்பதிகளுக்கும் சமூக ஆர்வலர்கள் தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button