செய்திகள்புலச்செய்திகள்

புலம்பெயர் உறவு வழங்கிய வாழ்வாதார உதவி!!

Help

 புலம்பெயர்ந்து நோர்வேயில் வசிக்கும் சமூகப் பற்றாளர் ஒருவர் மூன்று குடும்பங்களிற்கு வாழ்வாதார  உதவிகள் புரிந்துள்ளார். 

யுத்தத்தில் கணவனை இழந்த பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு சுயதொழில் வாய்ப்பாக ஆடுகள் வழங்கி வைத்துள்ளதுடன்   மழையினால் வீடுகளுக்குள் நீர் ஒழுகி அவதிப்பட்ட நிலையில்  இதனால் இரண்டு குடும்பங்களிற்கும் தறப்பாள்களும் வழங்கி வைத்துள்ளார். 

மழை நேரத்தில் அவசர தேவைக்கு உதவிய சகோதரருக்கு உதவிகளினை பெற்றுக்கொண்டவர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். 

உதவி புரிந்த புலம்பெயர் உறவிற்கு சமூக ஆர்வலர்களும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button