![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/12/IMG-20231204-WA0025-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
புலம்பெயர்ந்து நோர்வேயில் வசிக்கும் சமூகப் பற்றாளர் ஒருவர் மூன்று குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகள் புரிந்துள்ளார்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/12/IMG-20231203-WA0063-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
யுத்தத்தில் கணவனை இழந்த பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு சுயதொழில் வாய்ப்பாக ஆடுகள் வழங்கி வைத்துள்ளதுடன் மழையினால் வீடுகளுக்குள் நீர் ஒழுகி அவதிப்பட்ட நிலையில் இதனால் இரண்டு குடும்பங்களிற்கும் தறப்பாள்களும் வழங்கி வைத்துள்ளார்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/12/IMG-20231203-WA0062-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
மழை நேரத்தில் அவசர தேவைக்கு உதவிய சகோதரருக்கு உதவிகளினை பெற்றுக்கொண்டவர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
உதவி புரிந்த புலம்பெயர் உறவிற்கு சமூக ஆர்வலர்களும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.