![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230907-WA0032-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
அமெரிக்கா நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர் திருமதி ஜெயா வீரகுமார் அவர்களின் மாமனார் அமரர் வீரசிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்களுடைய 31 வது நாள் ஞாபகார்த்தமாக மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் உள்ள உறவுகளுக்கு மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230907-WA0035-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
தமது சக ஆசிரியரின் மாமனாரின் ஞாபகார்த்தமாக அன்னமிட்டு நினைவுகூரும் நாவலர் தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்களுக்கு சமூக ஆர்வலர்கள் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230907-WA0034-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)