செய்திகள்புலச்செய்திகள்

அமெரிக்க நாவலர் பாடசாலை ஆசிரியர்களின் முன்மாதிரியான சமூகப்பணி!!

Help

 அமெரிக்கா நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர் திருமதி ஜெயா வீரகுமார் அவர்களின் மாமனார்  அமரர் வீரசிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்களுடைய 31 வது நாள் ஞாபகார்த்தமாக  மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் உள்ள உறவுகளுக்கு மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

தமது சக ஆசிரியரின் மாமனாரின் ஞாபகார்த்தமாக அன்னமிட்டு நினைவுகூரும் நாவலர் தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்களுக்கு சமூக ஆர்வலர்கள் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button