செய்திகள்புலச்செய்திகள்

மடிக்கணனி வழங்கி கல்விக்கு கரம் கொடுத்த புலம்பெயர் உறவு!!

Help

 மாணவன் ஒருவரின் கல்வி நடவடிக்கைகளிற்காக புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் பத்மநாதன் சதீஸ்வரன் என்பவர் புதியதொரு மடிக்கணனியினை வழங்கியுள்ளார்.

மாணவன் ஒருவரின் கல்வி நடவடிக்கைக்காக கணினி ஒன்று தேவை என்பதை அறிந்து,  உடனடியாக முழுத்தொகையினையும் வழங்கி இக்கணினியை  குறித்த மாணவருக்கு கவழங்கியுள்ளார்.

இல்லாதோர்க்கு உதவவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு தந்தையை இழந்த மாணவனின் கல்விக்கு ஒளியேற்றி வைத்துள்ள சதீஸ்வரனுக்கு  உதவி பெற்றவர்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளதுடன் சமூக ஆர்வலர்கள் பலரும்  தமது பாராட்டினைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Related Articles

Leave a Reply

Back to top button