![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230906-WA0040-1-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
மாணவன் ஒருவரின் கல்வி நடவடிக்கைகளிற்காக புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் பத்மநாதன் சதீஸ்வரன் என்பவர் புதியதொரு மடிக்கணனியினை வழங்கியுள்ளார்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230906-WA0041-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
மாணவன் ஒருவரின் கல்வி நடவடிக்கைக்காக கணினி ஒன்று தேவை என்பதை அறிந்து, உடனடியாக முழுத்தொகையினையும் வழங்கி இக்கணினியை குறித்த மாணவருக்கு கவழங்கியுள்ளார்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230906-WA0045-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
இல்லாதோர்க்கு உதவவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு தந்தையை இழந்த மாணவனின் கல்விக்கு ஒளியேற்றி வைத்துள்ள சதீஸ்வரனுக்கு உதவி பெற்றவர்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளதுடன் சமூக ஆர்வலர்கள் பலரும் தமது பாராட்டினைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230906-WA0044-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)