செய்திகள்புலச்செய்திகள்

புலம்பெயர் உறவுகளின் உதவிச் செயற்றிட்டம்!!

Help

 புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் சகோதரி சாந்தி நகுலேஸ் அவர்கள்  தமது தாயாரின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு,,   யுத்தத்தில் மகனை இழந்துவிட்டு  பெண் தலைமைத்துவக் குடும்பத்து மகளோடு வசித்துவரும் வயதான பெற்றோருக்கு  சுயதொழில் வாய்ப்பிற்கான மாடொன்றினை வழங்கி வைத்துள்ளார். 

தமது தாயாரின் நினைவு தினத்தினை இல்லாதோர்க்கு உதவி புரிந்து அவர்களின் மகிழ்வை பார்த்து மகிழும் புலம்பெயர் உறவிற்கும் அவரது   குடும்பத்து உறவுகளுக்கும் உதவியினைப் பெற்றுக்கொண்டவர்கள் தமது நன்றியைத்  தெரிவித்துக்கொண்டனர், 

இந்த நற்செயலை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button