செய்திகள்புலச்செய்திகள்
கிளிநொச்சி- கல்லாறு கிராமத்தில் மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிவைப்பு!!
Help
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/06/IMG-20230624-WA0005-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் உறவான மஜிதா பிரபாகரன் அவர்கள் தமது மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான கிளிநொச்சி – கல்லாறு கிராமத்தில் கல்வி கற்கும் 30 மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்கி வைத்துள்ளார்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/06/IMG-20230624-WA0007-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
இவர்கள் தொடர்ச்சியாக பல உதவிகளை எம் மக்களுக்காக செய்துவரும் நிலையில் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துளனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/06/IMG-20230624-WA0006-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
உதவி பெற்றுக்கொண்ட மாணவர்கள் தமது வாழ்த்துகளையும் நிறைவான நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/06/IMG-20230624-WA0012-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/06/IMG-20230624-WA0009-1024x1024.jpg?resize=359%2C359&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/06/IMG-20230624-WA0008.jpg?resize=708%2C708&ssl=1)