![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/06/IMG-20230608-WA0005-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் ராஜ்குமார் ராதிகா தம்பதிகள் தமது மகள் அபிநயாவினா பிறந்த தினத்தை முன்னிட்டு
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/06/IMG-20230608-WA0004-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசம் ஒன்றில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் 35 பேரிற்கு புத்தகப் பைகள் வழங்கி வைத்துள்ளார்கள்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/06/IMG-20230608-WA0006-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
அத்தோடு பெண் தலைமைத்துவக் குடும்பத்து சகோதரி ஒருவரிற்கு அவர் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக பசுமாடு ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/06/IMG-20230608-WA0007-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
மேலும் மிக வறுமை நிலையில் இருக்கும் 3 மாணவர்களிற்கு 5000 ரூபா வீதம் வங்கியில் பணவைப்பும் செய்யப்பட்டுள்ளது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/06/IMG-20230608-WA0009-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
உதவி பெற்றவர்கள் செல்வி அபிநயாவை வாழ்த்தியுள்ளதுடன் தமது நன்றியையும் தெரிவித்தனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/06/IMG-20230608-WA0003-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
அத்துடன் சமூக ஆர்வலர்கள் பலரும் இவர்களின் நற் செயலுக்குத் தமது பாராட்டினைத் தெரிவித்துள்ளனர்.