![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/02/IMG-20230217-WA0005-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர் சகோதரனான திரு. அன்ரன் அவர்கள், தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/02/IMG-20230217-WA0004-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
தற்போதைய நாட்டுச் சூழலானது மக்களை அதிகமாகப் பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/02/IMG-20230217-WA0003-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
அதிகரித்த உணவுப்பொருட்களின் விலை, மின்கட்டண அதிகரிப்பு போன்றவை அன்றாடம் உழைக்கும் மக்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், புலம்பெயர் உறவுகளின் உதவிகள் தான், எமது மக்களைத் தாங்கும் பலமாக உள்ளது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/02/IMG-20230217-WA0002-768x1024.jpg?resize=708%2C944&ssl=1)
திரு. அன்ரன் அவர்களின் காலமறிந்து செய்யப்பட்ட இந்த உதவியினைச் சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளார்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/02/IMG-20230217-WA0000-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
தகவல் – பிரபா அன்பு