இலங்கைசெய்திகள்

அனைவரையும் பொங்க வைப்போம் – தென்மராட்சியில் இடம்பெற்ற நிகழ்வு!!

Help

“அனைவரையும் பொங்கவைப்போம்” 06
நிகழ்ச்சி திட்டத்தின் தொடர்ச்சியாக சாவகச்சேரி லவ்லி கிறீம் கவுஸ் குழுமத்தினரால் தென்மராட்சியில் வசிக்கும் 60 கிராமசேவகர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பத்தினருக்கு (11/01/2023 ) அன்று சாவகச்சேரி வர்த்தக சங்கத்தினரின் வேண்டுகோளுக்கு அமைவாக பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த உதவி திட்டத்தை சமூக ஆர்வலர்கள் பாராட்டுவதுடன் அலுமினிய பாணைக்கு பதிலாக மண்பாணையை வழங்கி இருந்தால் எமது தைப் பாரம்பரியமும் பேணப்படும் என தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button