செய்திகள்புலச்செய்திகள்

கிறிஸ்து பிறப்பு நாளில் இடம்பெற்ற உதவி வழங்கல் நிகழ்வு!!

Help

நத்தார் தினத்தினை முன்னிட்டு, புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் சகோதரி இ . பாமா என்பவர் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு
உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.

வறுமை நிலையில் இருக்கும் உறவுகளுக்குக் கொடுத்து உதவுவதன் மூலம் தமது மகிழ்வினைக்கொண்டாடும் இத்தகு நல்லுள்ளம் கொண்டவர்கள் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.

உதவிகளைப் பெற்றவர்கள் தமது நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துள்ள நிலையில் இவரது நற்செயலைச் சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button