இந்தியாசெய்திகள்

இன்றைய உதவி வழங்கல் செயற்றிட்டம்!!

help

தமிழ் நாட்டைச் சேர்ந்த சகோதரர் சக்திவேல் என்பவர் , யுத்தத்தால் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாது தற்போதைய ஏற்பட்டுள்ள அதிகப்படியான பொருட்களின் விலை ஏற்றத்தினால் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள, தெரிவு செய்யப்பட்ட வறுமை நிலையில் இருக்கும் சில குடும்பங்களிற்கு உலருணவுப் பொருட்களை வழங்கியதுடன் முல்லைத்தீவு – விசுவமடு கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு மாணவர்களுக்கான மதிய உணவு சமைத்துக் கொடுப்பதற்காக அரிசியையும் வழங்கி வைத்துள்ளார்.

உதவி பெற்ற குடும்பத்தினர் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் இவருக்கு தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர். சமூக அர்வலர்கள் பலரும் தமது பாராட்டினைத் தெரிவித்துள்ளனர்.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button