இலங்கைசெய்திகள்

உதவி வழங்கல் செயற்றிட்டம்!!

help

இலங்கையில் தற்போது பொருளாதார நிலை சீர்குலைந்துள்ளதால் மக்கள் அன்றாட உணவுக்கே அல்லல்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல குடும்பங்கள் உணவுக்கு வழியின்றி, ஏழை மாணவர்கள் சீரான கல்வியின்றி வாழ்வை தொலைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா, தமிழ்நாட்டில் வசிக்கும் Bala krishnan என்பவர் தனது சகோதரியின் நினைவாக மிக வறுமையில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்துள்ளார். அயல் தேசத்து உறவான இவரின் ஈகை மனதை பல சமூகஆர்வலர்கள் பாராட்டியுள்ளதுடன் உதவி பெற்றவர்கள் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button