இலங்கைசெய்திகள்

புலம்பெயர் உறவுகளால் சுயதொழில் உதவி வழங்கி வைப்பு!!

help

புலம்பெயர்ந்து நோர்வே நாட்டில் வசிக்கும் சகோதரி ஒருவர் தனது சகோதரனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யுத்தத்தில் கணவனை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு சுயதொழில் வாய்ப்பிற்காக ஆடு ஒன்றினை வழங்கியுள்ளார். இவர்களின் இத்தகு முன்மாதிரியான செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதொன்றாகும்

உதவி பெற்ற குடும்பத்தினர் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர். ஐவின்ஸ் தமிழ் இணையதளம் சார்பில் நாமும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button