இலங்கைசெய்திகள்

உதவி வழங்கல் செயற்றிட்டம்!!

help

சுவிஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் உறவு ஒருவர் தன்னுடைய மகள் நிரோசியின் பிறந்த நாளை முன்னிட்டு 27. 03. 2022 அன்று தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கிவைத்துள்ளார்.

ஆடம்பரங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் இத்தகைய மனப்பக்குவம் என்பது எல்லோரிடமும் இருப்பதில்லை. இவர்களின் இச்செயலை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். உதவி பெற்றவர்கள் அனைவரும் தமது ஆசிகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

சமூக சேவை நோக்கம் கொண்ட இவர்களையும் இவ் உதவியை வழங்க துணை புரிந்த அனைவரையும் ஐவின்ஸ்தமிழ் இணையதளம் சார்பில் நாங்களும் பாராட்டி நன்றி தெரிவிக்கின்றோம்.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button