![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2024/07/IMG-20240701-WA0029-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் மஜிதா பிரபாகரன் தம்பதிகள் தமது பிள்ளைகளான கீரன்,நிலவன்,காவியா ஆகியோரது பிறந்த தினங்களை முன்னிட்டு யுத்தத்தில் பிள்ளைகளை இழந்த இரு தாய்மாரிற்கு சுயதொழில் வாய்ப்பாக ஆடு,மற்றும் மீன்பிடி வலை ஆகியவற்றை வழங்கி வைத்துள்ளதோடு .பின்தங்கிய கிராமம் ஒற்றில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவினையும் வழங்கி வைத்துள்ளார்கள்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2024/07/IMG-20240701-WA0027-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
தமது பிள்ளைகளின் பிறந்த நாளில் வறுமைக்குட்பட்டவர்களுக்கு உதவி புரிந்து மனம் நிறைவுகொள்ளும் இக்குடும்பத்து உறவுகளை பயனாளர்களும் சமூக ஆர்வலர்களும் வாழ்த்துவதோடு நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2024/07/IMG-20240701-WA0028-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)