இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிராக நவம்பர்16 இல் போராட்டம் – ஹரின்!!

இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, நவம்பர் 16 ஆம் திகதி இரண்டு மில்லியன் விவசாய சமூகத்துடன் இணைந்து அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

அண்மையில் ஆற்றிய உரையில் விவசாய சமூகத்திற்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை விடுத்ததாக குற்றம் சாட்டியுள்ள அவர்

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 13 ஆயிரம் குடும்பங்களுக்காக அந்த உரையில் எதையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கவில்லை என்றும்

மக்கள் தமது வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அர்த்தமற்ற வகையில் ஜனாதிபதி கருத்து தெரிவித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

Related Articles

Leave a Reply

Back to top button