இலங்கைசெய்திகள்

இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு!!

Governor of the Central Bank of Sri Lanka

இலங்கை மத்திய வங்கி, கடந்த மாதம் சுமார் 72 பில்லியன் ரூபா வெளிநாட்டு பணம் சட்டவிரோதமாக பரிமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

எனவே புலம்பெயர் பணியாளர்கள் உத்தியோகப்பூர்வ வங்கி சேவைகளை மாத்திரம் பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button