![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/a3a14f73-3eeeabf5-ajith-nivad-cabral-1_850x460_acf_cropped.jpg?resize=708%2C383&ssl=1)
இலங்கை மத்திய வங்கி, கடந்த மாதம் சுமார் 72 பில்லியன் ரூபா வெளிநாட்டு பணம் சட்டவிரோதமாக பரிமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
எனவே புலம்பெயர் பணியாளர்கள் உத்தியோகப்பூர்வ வங்கி சேவைகளை மாத்திரம் பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.