Breaking Newsஇலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களைக் குறைக்கும் நடவடிக்கை ஆரம்பம்!!

Government staff's

அரச பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

அலுவலகங்களில் சிறந்த பணியாற்றிய அலுவலர்கள் சுய விருப்பத்தின் பெயரில் ஓய்வு பெற முடியும் எனவும் திறைசேரியின் ஆலோசனைக்கு அமைய அமைச்சின் செயலாளர்கள் செலவினங்களைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button