![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/02/22-628bd552dd18d.jpeg?resize=708%2C393&ssl=1)
அரச பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
அலுவலகங்களில் சிறந்த பணியாற்றிய அலுவலர்கள் சுய விருப்பத்தின் பெயரில் ஓய்வு பெற முடியும் எனவும் திறைசேரியின் ஆலோசனைக்கு அமைய அமைச்சின் செயலாளர்கள் செலவினங்களைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.