இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்களின் அன்றாட பணி!!

Gottapaya home

ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் துப்புரவுப்பணி,சமையல் என தமது அன்றாட காரியங்களில் ஈடுபட்டுள்ளமையைக் காணமுடிகிறது.

கோட்டபாய மற்றும் மனைவியின் ஆடைகளையும் இவர்கள் கைப்பற்றி புகைப்படங்களாக வெளியிட்டுள்ளனர்.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button