![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-626f938959c69-1024x768.jpeg?resize=708%2C531&ssl=1)
வழமைக்கு மாறாக பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதால் காலிமுகத்திடலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கண்ணீர் புகை வாகனங்களுடன் பொலிசார் வந்து இறங்கியதால் மக்கள் குழப்பமடைந்து ” எங்களைச் சுடவா வந்தீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளதுடன் பலத்த எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்ட களத்திற்கு வந்த பொலிசார் பொல்லுகள், தடிகளுடன் வந்திறங்கியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.