இலங்கைசெய்திகள்

காலிமுகத்திடலில் பதற்றம்- பொலிசார் குவிப்பு!!

Gotta go village

வழமைக்கு மாறாக பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதால் காலிமுகத்திடலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கண்ணீர் புகை வாகனங்களுடன் பொலிசார் வந்து இறங்கியதால் மக்கள் குழப்பமடைந்து ” எங்களைச் சுடவா வந்தீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளதுடன் பலத்த எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்ட களத்திற்கு வந்த பொலிசார் பொல்லுகள், தடிகளுடன் வந்திறங்கியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button