![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/22-62a13144029d1-md.webp?resize=469%2C312&ssl=1)
கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி நேற்று முன்தினம் (07-06-2022) நடைபெற்றது.
அந்தப் போட்டியின் போது இலங்கை மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
மைதானத்தில் மக்கள் “கோ ஹோம் கோட்டா” என கோஷங்களை எழுப்பியது தற்போது வைரலாகி வருகின்றது.