இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கோட்டா கோ – கொழும்பு பிரேமதாச மைதானத்தில் கோஷம்!!

Gotta go

கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி நேற்று முன்தினம் (07-06-2022) நடைபெற்றது.

அந்தப் போட்டியின் போது இலங்கை மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

மைதானத்தில் மக்கள் “கோ ஹோம் கோட்டா” என கோஷங்களை எழுப்பியது தற்போது வைரலாகி வருகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button