இலங்கைசெய்திகள்

பெரியவெள்ளி நாளில் அதிசயம் – வானில் தோன்றிய மாதா!!

Good Friday

திருகோணமலை செல்வநாயகபுரம் புனித அந்தோனியார் கோயிலில் நேற்றைய தினம் பெரிய வெள்ளி வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் திடீரென வானில் தோன்றிய மாதா உருவத்தைப் பார்த்து மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

அனேக மக்கள் திரண்டு இந்த அதிசயத்தை கண்டு களித்திருந்தனர்.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button