![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/IMG-20220416-WA0000-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
திருகோணமலை செல்வநாயகபுரம் புனித அந்தோனியார் கோயிலில் நேற்றைய தினம் பெரிய வெள்ளி வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் திடீரென வானில் தோன்றிய மாதா உருவத்தைப் பார்த்து மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
அனேக மக்கள் திரண்டு இந்த அதிசயத்தை கண்டு களித்திருந்தனர்.
தகவல் – பிரபா அன்பு