இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

நகை விற்பனை நாட்டில் அதிகரிப்பு!!

Gold

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அதிக மக்கள் தங்களிடம் உள்ள தங்க நகைகளை விற்பனை செய்வதாக அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார் கூறியுள்ளார்.

அத்துடன் புதிதாகத் தங்கத்தைக் கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையும் 5 முதல் 10 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button