![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/28571ef0-073b3db4-1e538953-a297a3b6-2210fcab-gmoa_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped_850x460_acf_cropped.jpg?resize=708%2C383&ssl=1)
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை தொடர்வது குறித்து தீர்மானிப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தனது விசேட மத்திய குழுக் கூட்டத்தை ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் உள்ள சங்கத்தின் தலைமையகத்தில் மேற்படி கூட்டம் நடைபெறுகிறது.