இலங்கைசெய்திகள்

எரிபொருள் வரிசையில் இடம்பெற்ற உருக்கமான சம்பவம்!!

Fuel line

எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் முடித்துக்கொண்ட சம்பவம் ஒன்று இலங்கையில் பதிவாகியுள்ளது.

இன்று யாழ். பருத்தித்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button