இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

எரிபொருள் விலை அதிகரிக்குமா!!

Fuel

எரிபொருள் விலை சூத்திரத்தை இவ்வாரம் அமுல்படுத்துவதா இல்லையா? என்பது தொடர்பாக எரிசக்தி அமைச்சு ஆலோசித்து வருகிறது.

பெரும்பாலும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என நம்பகமான தகவல்கள் அய்வரிக்கு தெரிவித்தன.

இறக்குமதி செய்யப்படும் பெற்றோல் மற்றும் டீசலுக்கான சுங்கத்தீர்வை அண்மையில் அதிகரிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் அவற்றின் விலைகள் லீட்டருக்கு தலா 25 ரூபா வீதம் அதிகரிக்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் தெரிவித்திருந்தன.

எவ்வாறாயினும் இந்தவிடயத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button