Breaking Newsஇலங்கைசெய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்க தீர்மானம்!!

fuel

இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, சிலோன் ஒயிட் டீசலின் விலை 15 ரூபாவாலும் மண்ணெண்ணெய் விலையை 10 ரூபாவினாலும் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிலோன் ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 405 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 355 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button