இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

நாளை முதல்QR முறையில் எரிபொருள் விநியோகம்!!

Fuel

நாளை முதல் qr முறையில் எரிபொருள் விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பிடிப்பதில் நெரிசல் ஏற்படாமல் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அமைச்சர் கஞ்சன விஜசேகர தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகள் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்து அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button