செய்திகள்புலச்செய்திகள்

வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த இளைஞர் பிரான்சில் தற்கொலை!!

France

 யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடு சென்று பிரான்ஸில் அகதி தஞ்சம் கோரிய   இளை வடமராட்சி.  கிழக்கைச் ஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் – வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த 33 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், கடந்த சில வருடங்களாக முகாமில் தங்கியிருந்த நிலையில் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும்  கூறப்படும் நிலையில் இவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button