இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிர்ச்சி கொடுத்த வெளிநாட்டவர்

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்கெய்ன் போதை மாத்திரைகளை விழுங்கிய நிலையில் நாட்டிற்குள் பிரவேசித்த நபர் ஒருவர் கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கென்ய நாட்டை சேர்ந்தவரை இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button