இலங்கைசெய்திகள்

விறகு மற்றும் மண்சட்டிகள் விற்பனைக்கு!

Firewood and pots

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கொழும்பு சிறப்பங்காடிகளில் விறகு மற்றும் மண் சட்டிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் காரணமாக, மக்கள் தற்போது விறகு மற்றும் மண்ணெண்ணெய் அடுப்பு பயன்படுத்துவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கான கேள்வி அதிகரித்ததுடன், தற்போது மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button