இலங்கைசெய்திகள்

வாடிகளுக்குத் தீ வைப்பு – வடமராட்சியில் சம்பவம்!!

fire

கட்டைக்காடுப் பகுதியில் மீனவர்களின் 4 வாடிகள் இனந்தெரியாதோரினால் தீவைக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கட்டைக்காடு கடற்கரையில் நேற்று மாலை 6 மணிக்கு பின்பு சிலர் இந்த நாசவேலையை செய்துள்ளனர்.

10 லட்சம் ரூபாவிற்கும் அதிகமாக மீனவர்களிற்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் இடம்பெற்ற சமயம் அப் பகுதியில் உள்ளூர் மீனவர்கள் எவரும் இருந்திருக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button