இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சாதாரண தர பெறுபேறு தொடர்பில் பொய்யான செய்தி!!

fake news

2021 ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த சாதாரணதரப்பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓக்டோபர் 05 ஆம் திகதி வெளியிடப்படும் என போலிச்செய்தி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன!

இது தொடர்பாக இலங்கை கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவை எந்தவொரு உத்தியோகபூர்வமான அறிவித்தலையும் வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button