இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சிவனொளிபாத மலை யாத்திரை -வெளியானது அதிவிசேட வர்த்தமானி!!

Extraordinary Gazette

சிவனொளிபாத மலை யாத்திரைக் காலம் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகி 2022 மே 16 ஆம் திகதி நிறைவுபெறும் நிலையில் யாத்திரை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த யாத்திரை காலத்தில் சிவனொளிபாத மலை செல்லும் யாத்திரிகர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டல்கள் குறித்த அதிவிசேட வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button