இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

Examinations Department

பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

இதற்கமைய, கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைக்குத் தோற்ற முடியாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சைகளில் தோற்றுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் செயன்முறை பரீட்சைகள், எதிர்வரும் 19, 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளன.

இதன்படி, செயன்முறை பரீட்சையின் ஒரு பகுதி அல்லது முழுமையான பரீட்சைக்கு தோற்ற முடியாத 425 மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button