இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

உயர்தர பரீட்சை முடிவு வெளியாகும் காலம் அறிவிப்பு!!

Exam results

 எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்  வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளது  பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button