இலங்கைசெய்திகள்

மிகை கட்டண வரி தொழிலாளர்களின் EPF – ETF இல் தாக்கம் செலுத்துமா என அரசாங்கம் விளக்க வேண்டும்!!

EPF - ETF

அமுல்படுத்தப்படவுள்ள மிகை கட்டண வரியானது பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் தாக்கம் செலுத்துமா என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

       அமுல்படுத்தப்படவுள்ள மிகை கட்டண வரியானது பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் தாக்கம் செலுத்துமா என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button