இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணத்தைப் பற்றிய அறிவிப்பு!!

electricty

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button