Uncategorized

மின்சாரக் கசிவினால் மேல்மாடி முழுமையாக எரிந்து சேதம்!!

Electrical leakage

கம்பகா, றத்தொழுகமவில் மின்சார கசிவால் மேல்மாடி முழுமையாக சேதமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. கிட்டத்தட்ட 5 லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button