இலங்கைசெய்திகள்

சகல கட்சிப் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு அழைப்பு!!

Election department

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் நாளைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் சட்டதிட்ட மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்ட்டுள்ளது.

ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நாளை முற்பகல் 10 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button