Breaking Newsஇலங்கைசெய்திகள்

உள்ளாட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றின் அதிரடி உத்தரவு!!

Election

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.


இதன்படி குறித்த நிதியை விடுவிக்குமாறு திறைசேரி செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேநேரம் , தேர்தல்கள் திணைக்களத்துக்காக பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்கக்கோரி ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

Related Articles

Leave a Reply

Back to top button